அரியலூர்: பெரியநாயகி உடனுறை சிவதாண்டேஸ்வர் கோயிலில் கால பைரவருக்கு சிறப்பு பூஜை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

அரியலூர் மாவட்டம் செந்துறை நகரில் அமைந்துள்ள பெரியநாயகி உடனுறை சிவதாண்டேஸ்வரர் கோயிலில் தேய்பிறை அஷ்டமியை யொட்டி கால பைரவருக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. பைரவருக்கு பால், பன்னீர், சந்தனம் உள்ளிட்ட திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

Night
Day