ஆன்மீகம்
நெல்லையில் வரும் 8ம் தேதி உள்ளூர் விடுமுறை
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவில் மகா கும்பாபிஷேக விழா?...
மதுரை திருவள்ளுவர் நகர் ஸ்ரீ முத்துமாரி அம்மன் கோவில் 49-வது உற்சவ திருவிழா விமரிசையாக நடைபெற்றது. காப்பு கட்டி விரதம் இருந்த பக்தர்கள் சிலர் நேர்த்திக்கடனாக தீச்சட்டி ஏந்தி வீதிகளில் வலம் வந்தனர். அதனை தொடர்ந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் முளைப்பாரி எடுத்தும், 600க்கும் மேற்பட்ட பக்தர்கள் தீச்சட்டி ஏந்தியும், அலகு குத்தியும் பூக்குழி இறங்கினர்.
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவில் மகா கும்பாபிஷேக விழா?...
ஜூலை 8 ஆம் தேதி சமர்ப்பிக்க உத்தரவுமாவட்ட நீதிபதி அனைத்து ஆவணங்களையும் மத?...