ஆன்மீகம்
ரூ.8 கோடி மதிப்பிலான வைர கிரீடம், தங்க வாள் காணிக்கை வழங்கிய இளையராஜா...
கர்நாடக மாநிலம் கொல்லூர் மூகாம்பிகை கோயிலுக்கு, வைர கிரீடத்தை காணிக்கையா...
மதுரை திருவள்ளுவர் நகர் ஸ்ரீ முத்துமாரி அம்மன் கோவில் 49-வது உற்சவ திருவிழா விமரிசையாக நடைபெற்றது. காப்பு கட்டி விரதம் இருந்த பக்தர்கள் சிலர் நேர்த்திக்கடனாக தீச்சட்டி ஏந்தி வீதிகளில் வலம் வந்தனர். அதனை தொடர்ந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் முளைப்பாரி எடுத்தும், 600க்கும் மேற்பட்ட பக்தர்கள் தீச்சட்டி ஏந்தியும், அலகு குத்தியும் பூக்குழி இறங்கினர்.
கர்நாடக மாநிலம் கொல்லூர் மூகாம்பிகை கோயிலுக்கு, வைர கிரீடத்தை காணிக்கையா...
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் உள்ள கழக மூத்த தலைவர் செங்கோட்டையன?...