ஆன்மீகம்
நெல்லையில் வரும் 8ம் தேதி உள்ளூர் விடுமுறை
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவில் மகா கும்பாபிஷேக விழா?...
அரியலூர் செந்துறை அருகே பொய்யாதநல்லூரில் பிரசித்திப் பெற்ற சாமுண்டீஸ்வரி கோவியில், மஹா பிரத்தியங்கிரா யாகம் நடைபெற்றது. தை அமாவாசையையொட்டி கோயில் வளாகத்தில், வேதமந்திரங்கள் முழங்க, பழங்கள், தானியங்களுடன் நெய் சமர்ப்பித்து மஹா யாகம் வளர்க்கப்பட்டது. இதையடுத்து, சிம்ம முகத்தோடும் எட்டு கைகளோடும் காட்சியளிக்கும் பிரத்தியங்கரா தேவிக்கு புனித நீரால் அபிஷேகம் செய்தனர். பின்னர் சிறப்பு அலங்காரத்துடன் மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவில் மகா கும்பாபிஷேக விழா?...
மதுரையில் நிலப் பிரச்னை தொடர்பாக அதிகாலையில், வீட்டில் தூங்கிக்கொண்டிரு?...