விளையாட்டு
புரட்சித்தாய் சின்னம்மா ஊக்கப்படுத்தியதால் தான் சாதனை படைக்க முடிந்தது - சிறுவன் பவின்குமார் பெருமிதம்...
உலகளாவிய ஸ்கேட்டிங் போட்டியில் தென்காசி மாவட்டத்தை சேர்ந்த சிறுவன் பவின?...
2027ம் ஆண்டுக்கான உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி சீனாவின் பெய்ஜிங் நகரில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை உலக சாம்பியன்ஷிப் போட்டி நடத்தப்படும். அதன்படி 2025-ல் ஜப்பான் உலக சாம்பியன்ஷிப் போட்டியை நடத்துகிறது. இதையடுத்து 2027-ம் ஆண்டுக்கான போட்டியை நடத்த இத்தாலி, சீனா விருப்பம் தெரிவித்திருந்தன. ஆனால் அதிக நிதிச் செலவினம் காரணமாக இத்தாலி மறுப்பு தெரிவித்து விட்டது. இதையடுத்து அந்த வாய்ப்பை சீனா தனக்கு சாதகமாக்கிக் கொண்டுள்ளது.
உலகளாவிய ஸ்கேட்டிங் போட்டியில் தென்காசி மாவட்டத்தை சேர்ந்த சிறுவன் பவின?...
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்த மழை காரணமாக தாழ்வான பகுதிகளில் மழைந...