விளையாட்டு
டென்னிஸ் வீராங்கனை சுட்டுக்கொலை... தந்தை வெறிச்செயல்...
ஹரியானா மாநிலம் குருகிராமில் டென்னிஸ் வீராங்கனையை அவரது தந்தையே சுட்டுக?...
மாணவ மாணவிகள், இலக்கை நோக்கி பயணித்தால் வெற்றிபெறலாம் இளம் கிரிக்கெட் வீரர் சிவம் துபே தெரிவித்துள்ளார். வேலூர் விஐடி பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற மாரத்தான் போட்டியில் வெற்றிபெற்றவர்களுக்கு பரிசளிக்கும் விழாவில் சிவம் துபே கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணிக்காக விளையாடியது, தனது வாழ்க்கையில் மறக்க முடியாத தருணம் என்றார்.
ஹரியானா மாநிலம் குருகிராமில் டென்னிஸ் வீராங்கனையை அவரது தந்தையே சுட்டுக?...
சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து வெற்றிகரமாக பூமி திரும்பிய சுபான்ஷ?...