விளையாட்டு
லக்னோ கேப்டன் ரிஷப் பண்டுக்கு ரூ.24 லட்சம் அபராதம்
ரிஷப் பண்டுக்கு ரூ.24 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மும்பை வான்கடே ஸ?...
சர்வதேச டி20 போட்டிகளில் அதிக சதம் விளாசிய வீரர் என்ற ரோஹித் சர்மாவின் சாதனையை மேக்ஸ்வெல் சமன் செய்தார். மேற்கிந்திய தீவு - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே 2வது டி20 போட்டி அடிலெய்டில் நடைபெற்றது. அதில், ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர் மேக்ஸ்வெல் கடைசிவரை ஆட்டமிழக்காமல் 55 பந்துகளில் 120 ரன்களை குவிதார். இதனையடுத்து, சர்வதேச டி20 போட்டிகளில் அதிக சதம் விளாசிய வீரர் என்ற ரோஹித் சர்மாவின் சாதனையை மேக்ஸ்வெல் சமன் செய்துள்ளார். மேலும், சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 4வது இடத்தில் களமிறங்கி அதிகபட்ச ரன்களை அடித்த வீரரான சூர்யகுமாரின் சாதனையையும் முறியடித்து மேக்ஸ்வெல் புதிய சாதனை படைத்துள்ளார்.
ரிஷப் பண்டுக்கு ரூ.24 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மும்பை வான்கடே ஸ?...
ஏடிஎம் பரிவர்த்தனை, ரயில் டிக்கெட் முன்பதிவு உள்ளிட்ட 6 புதிய விதிமுறை மாற...