விளையாட்டு
லக்னோ கேப்டன் ரிஷப் பண்டுக்கு ரூ.24 லட்சம் அபராதம்
ரிஷப் பண்டுக்கு ரூ.24 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மும்பை வான்கடே ஸ?...
மகளிர் ஆசிய கோப்பை 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் தாய்லாந்தை வீழ்த்தி இலங்கை அணி அரையிறுதிக்கு முன்னேறியது. இலங்கையின் தம்புல்லாவில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில், முதலில் பேட் செய்த தாய்லாந்து மகளிர் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 93 ரன்களை மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக விக்கெட் கீப்பர் நன்னாட் 47 ரன்கள் எடுத்தார். அடுத்து ஆடிய இலங்கை மகளிர் அணி 11.3 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 94 ரன்கள் எடுத்து 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் இலங்கை அணி அரையிறுதிக்கு முன்னேறியது.
ரிஷப் பண்டுக்கு ரூ.24 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மும்பை வான்கடே ஸ?...
உழைக்கும் வர்க்கம் உரிமைகளை வென்றெடுத்த உன்னதத்தைக் கொண்டாடி மகிழும் மே ...