விளையாட்டு
பிரபல பாடி பில்டர் மணிகண்டன் மரணம்
திருவள்ளூர் மாவட்டம் அத்திப்பட்டு பகுதியை சேர்ந்த பிரபல பாடி பில்டர் மிஸ...
மகளிர் ஆசிய கோப்பை 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் தாய்லாந்தை வீழ்த்தி இலங்கை அணி அரையிறுதிக்கு முன்னேறியது. இலங்கையின் தம்புல்லாவில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில், முதலில் பேட் செய்த தாய்லாந்து மகளிர் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 93 ரன்களை மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக விக்கெட் கீப்பர் நன்னாட் 47 ரன்கள் எடுத்தார். அடுத்து ஆடிய இலங்கை மகளிர் அணி 11.3 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 94 ரன்கள் எடுத்து 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் இலங்கை அணி அரையிறுதிக்கு முன்னேறியது.
திருவள்ளூர் மாவட்டம் அத்திப்பட்டு பகுதியை சேர்ந்த பிரபல பாடி பில்டர் மிஸ...
கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே குடியிருப்பு பகுதியில் புகுந்த ராஜந?...