விளையாட்டு
லக்னோ கேப்டன் ரிஷப் பண்டுக்கு ரூ.24 லட்சம் அபராதம்
ரிஷப் பண்டுக்கு ரூ.24 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மும்பை வான்கடே ஸ?...
அடுத்த ஆண்டு பாகிஸ்தானில் நடைபெறவுள்ள சாம்பின்ஸ் டிராபி தொடரில் இந்திய பங்கேற்பது சந்தேகம் என தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து பேசிய பிசிசிஐ நிர்வாகி ஒருவர், பாகிஸ்தானில் நடைபெறும் சாம்பயன்ஸ் டிராபி தொடரில் பிசிசிஐயின் கோரிக்கையை ஏற்காமல் இந்தியா அணி பங்கேற்காது என தெரிவித்தார். மேலும் பாகிஸ்தான் - இந்திய அணி வீரர்கள் எதிர்பார்க்கும் இரு அணிகளுக்கு இடையேயான டி20 மற்றும் 50 ஓவர் தொடர்கள் நடைபெறுவது வாய்ப்பு மிகக்குறைவு என கூறினார்.
ரிஷப் பண்டுக்கு ரூ.24 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மும்பை வான்கடே ஸ?...
இளைநிலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வுக்கான ஹாலிடிக்கெட் வெளியீடு - 2025?...