விளையாட்டு
பிரபல பாடி பில்டர் மணிகண்டன் மரணம்
திருவள்ளூர் மாவட்டம் அத்திப்பட்டு பகுதியை சேர்ந்த பிரபல பாடி பில்டர் மிஸ...
அடுத்த ஆண்டு பாகிஸ்தானில் நடைபெறவுள்ள சாம்பின்ஸ் டிராபி தொடரில் இந்திய பங்கேற்பது சந்தேகம் என தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து பேசிய பிசிசிஐ நிர்வாகி ஒருவர், பாகிஸ்தானில் நடைபெறும் சாம்பயன்ஸ் டிராபி தொடரில் பிசிசிஐயின் கோரிக்கையை ஏற்காமல் இந்தியா அணி பங்கேற்காது என தெரிவித்தார். மேலும் பாகிஸ்தான் - இந்திய அணி வீரர்கள் எதிர்பார்க்கும் இரு அணிகளுக்கு இடையேயான டி20 மற்றும் 50 ஓவர் தொடர்கள் நடைபெறுவது வாய்ப்பு மிகக்குறைவு என கூறினார்.
திருவள்ளூர் மாவட்டம் அத்திப்பட்டு பகுதியை சேர்ந்த பிரபல பாடி பில்டர் மிஸ...
துணை முதல்வரின் பி.ஏ தனக்கு மிக நெருக்கமானவர் எனவும், ஆசிரியர் பணி, கிரா?...