விளையாட்டு
டென்னிஸ் வீராங்கனை சுட்டுக்கொலை... தந்தை வெறிச்செயல்...
ஹரியானா மாநிலம் குருகிராமில் டென்னிஸ் வீராங்கனையை அவரது தந்தையே சுட்டுக?...
அடுத்த ஆண்டு பாகிஸ்தானில் நடைபெறவுள்ள சாம்பின்ஸ் டிராபி தொடரில் இந்திய பங்கேற்பது சந்தேகம் என தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து பேசிய பிசிசிஐ நிர்வாகி ஒருவர், பாகிஸ்தானில் நடைபெறும் சாம்பயன்ஸ் டிராபி தொடரில் பிசிசிஐயின் கோரிக்கையை ஏற்காமல் இந்தியா அணி பங்கேற்காது என தெரிவித்தார். மேலும் பாகிஸ்தான் - இந்திய அணி வீரர்கள் எதிர்பார்க்கும் இரு அணிகளுக்கு இடையேயான டி20 மற்றும் 50 ஓவர் தொடர்கள் நடைபெறுவது வாய்ப்பு மிகக்குறைவு என கூறினார்.
ஹரியானா மாநிலம் குருகிராமில் டென்னிஸ் வீராங்கனையை அவரது தந்தையே சுட்டுக?...
சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து வெற்றிகரமாக பூமி திரும்பிய சுபான்ஷ?...