தமிழகம்
கடல் பகுதிகளில் பலத்த சூறாவளி காற்று வீசி வருவதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை...
கன்னியாகுமரி கடல் பகுதிகளில் பலத்த சூறாவளி காற்று வீசி வருவதால் மீனவர்கள...
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே கிணற்றில் மூழ்கி இரண்டு சிறுவர்கள் உயிரிழந்தனர். வெள்ளகோவிலை சேர்ந்த கோகுல் மற்றும் அஸ்வின் ஆகியோர் வீட்டின் அருகே விளையாடிக்கொண்டிருந்த சிறுவர்கள் நீண்ட நேரமாக காணாமல் போனதாக கூறப்படுகிறது. பின்னர் பெற்றோர் அளித்த புகாரின்பேரில், ஊருக்கு அருகேயுள்ள கிணற்றில் போலீசார் தேடியபோது சிறுவர்கள் இருவரும் சடலமாக மீட்கப்பட்டனர்.
கன்னியாகுமரி கடல் பகுதிகளில் பலத்த சூறாவளி காற்று வீசி வருவதால் மீனவர்கள...
கன்னியாகுமரி கடல் பகுதிகளில் பலத்த சூறாவளி காற்று வீசி வருவதால் மீனவர்கள...