தமிழகம்
நிற்காமல் சிட்டாய் பறந்த அரசுப் பேருந்து... சிறைபிடித்த சிங்கப்பெண்கள்...
விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே மகளிர் கட்டணமில்லா பேருந்தில் பெண்?...
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே கிணற்றில் மூழ்கி இரண்டு சிறுவர்கள் உயிரிழந்தனர். வெள்ளகோவிலை சேர்ந்த கோகுல் மற்றும் அஸ்வின் ஆகியோர் வீட்டின் அருகே விளையாடிக்கொண்டிருந்த சிறுவர்கள் நீண்ட நேரமாக காணாமல் போனதாக கூறப்படுகிறது. பின்னர் பெற்றோர் அளித்த புகாரின்பேரில், ஊருக்கு அருகேயுள்ள கிணற்றில் போலீசார் தேடியபோது சிறுவர்கள் இருவரும் சடலமாக மீட்கப்பட்டனர்.
விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே மகளிர் கட்டணமில்லா பேருந்தில் பெண்?...
ஆடி அமாவாசையை முன்னிட்டு சதுரகிரி மலையேற கடும் நேரக்கட்டுப்பாடு - ஆகஸ்ட் 1...