விளையாட்டு
புரட்சித்தாய் சின்னம்மா ஊக்கப்படுத்தியதால் தான் சாதனை படைக்க முடிந்தது - சிறுவன் பவின்குமார் பெருமிதம்...
உலகளாவிய ஸ்கேட்டிங் போட்டியில் தென்காசி மாவட்டத்தை சேர்ந்த சிறுவன் பவின?...
தோனியால் இளம் வீரர்கள் நிறைய பலன்களை அடைவதாக சிஎஸ்கே அணியின் பயிற்சியாளர், ஸ்டீபன் பிளெமிங் கூறியுள்ளார். நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் முதல் ஆட்டம் வரும் 22ம் தேதி தொடங்கவுள்ள நிலையில், வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இதுகுறித்து கூறியுள்ள சென்னை அணியின் தலைமை பயிற்சியாளர் பிளெமிங், சில இளம்வீரர்களின் வயது மற்றும் அவர்களது அனுபவத்தை கருத்தில்கொண்டு முன்கூட்டியே பயிற்சிகள் தொடங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும், பயிற்சியின்போது தோனியுடன் அதிக நேரம் செலவிடுவதன் மூலம், இளம் வீரர்கள் நிறைய பலன்களை அடைவதாகவும் தெரிவித்தார்.
உலகளாவிய ஸ்கேட்டிங் போட்டியில் தென்காசி மாவட்டத்தை சேர்ந்த சிறுவன் பவின?...
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்த மழை காரணமாக தாழ்வான பகுதிகளில் மழைந...