விளையாட்டு
44 ஆவது பிறந்தநாளை நண்பர்களுடன் கேக் வெட்டி கொண்டாடிய மகேந்திர சிங் தோனி...
இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரும், சிஎஸ்கே அணியின் கேப்டனுமான...
பெண்கள் கல்விதான் சமுதாய முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும் என அர்ஜுனா விருது பெற்ற பால் பேட்மிண்டன் வீராங்கனை ஜுவாலா குட்டா தெரிவித்துள்ளார். திண்டுக்கல் பி.எஸ்.என்.எல். கல்லூரியில், பல்கலைக்கழகங்கள் இடையேயான தேசிய பால் பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியின் தொடக்க விழா நடைபெற்றது. இப்போட்டியில் 68 பல்கலைக்கழகங்கள் பங்கேற்கின்றன. தொடக்க விழாவில் கலந்துகொண்டு பேசிய ஜுவலா குட்டா, வீராங்கனைகள் விளையாட்டில் நேர்மறை எண்ணகளுடன் எதிர்கொள்ள வேண்டும் என்றும், விளையாட்டு மற்றும் கல்வி ஆகியவற்றில் பெண்கள் மென்மேலும் சாதிக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.
இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரும், சிஎஸ்கே அணியின் கேப்டனுமான...
தென்மாவட்டங்களில் உள்ள 4 சுங்கச் சாவடிகளில் நாளை முதல் தமிழ்நாடு அரசுப் ப?...