விளையாட்டு
லக்னோ கேப்டன் ரிஷப் பண்டுக்கு ரூ.24 லட்சம் அபராதம்
ரிஷப் பண்டுக்கு ரூ.24 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மும்பை வான்கடே ஸ?...
பெண்கள் கல்விதான் சமுதாய முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும் என அர்ஜுனா விருது பெற்ற பால் பேட்மிண்டன் வீராங்கனை ஜுவாலா குட்டா தெரிவித்துள்ளார். திண்டுக்கல் பி.எஸ்.என்.எல். கல்லூரியில், பல்கலைக்கழகங்கள் இடையேயான தேசிய பால் பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியின் தொடக்க விழா நடைபெற்றது. இப்போட்டியில் 68 பல்கலைக்கழகங்கள் பங்கேற்கின்றன. தொடக்க விழாவில் கலந்துகொண்டு பேசிய ஜுவலா குட்டா, வீராங்கனைகள் விளையாட்டில் நேர்மறை எண்ணகளுடன் எதிர்கொள்ள வேண்டும் என்றும், விளையாட்டு மற்றும் கல்வி ஆகியவற்றில் பெண்கள் மென்மேலும் சாதிக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.
ரிஷப் பண்டுக்கு ரூ.24 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மும்பை வான்கடே ஸ?...
உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள ராமர் கோயிலில் முதல் தளத்தில் ராம...