விளையாட்டு
தன்னை தோற்கடித்து ராஜா காயினை தூக்கி வீசிய அமெரிக்க வீரரை Clutch செஸ் போட்டியில் வீழ்த்திய குகேஷ்...
அமெரிக்காவில் நடந்த கிளட்ச் செஸ் சாம்பியன் ஷிப் தொடரில் அமெரிக்க கிராண்ட...
 
                                    
                                    
                                
                                    
                        
                       
                    காயத்திலிருந்து மீண்டு ஐபிஎல் போட்டிக்கு திரும்பியுள்ள ரிஷப் ப்ண்ட் தனது 100வது ஐபிஎல் போட்டியில் இன்று விளையாடவுள்ளார். ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில், ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் டெல்லி கேபிட்டல்ஸ் அணிகள் மோதவுள்ளன. இதில் காயத்திலிருந்து மீண்டு அணிக்கு திரும்பியுள்ள, ரிஷப் பண்ட் தனது ஐபிஎல் பயணத்தின் 100-வது போட்டியில் விளையாட உள்ளார். இதன்மூலம் டெல்லி அணிக்காக 100-வது போட்டியில் விளையாடிய முதல் வீரர் என்ற சாதனையையும் ரிஷப் பண்ட் படைக்கவுள்ளார். 
 
 
                                                                                                                                          
                                    அமெரிக்காவில் நடந்த கிளட்ச் செஸ் சாம்பியன் ஷிப் தொடரில் அமெரிக்க கிராண்ட...
 
                                                                                                                                           
                                     
                                                                                                                                           
                                     
                                                                                                                                           
                                     
                                                                                                                                           
                                     
                                                                                                                                            
                                     
                                                                                                                                            
                                     
                                                                                                                                            
                                     
                                                                                                                                            
                                     
                                                                                                                                            
                                    தமிழகத்தில் ORSகள் மட்டுமே விற்பனை செய்ய வேண்டும் என அறிவித்துள்ள மாநில சு?...