தனது 100வது ஐபிஎல் போட்டியில் களம் காணும் ரிஷப் பண்ட்!

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

காயத்திலிருந்து மீண்டு ஐபிஎல் போட்டிக்கு திரும்பியுள்ள ரிஷப் ப்ண்ட் தனது 100வது ஐபிஎல் போட்டியில் இன்று விளையாடவுள்ளார். ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில், ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் டெல்லி கேபிட்டல்ஸ் அணிகள் மோதவுள்ளன. இதில் காயத்திலிருந்து மீண்டு அணிக்கு திரும்பியுள்ள, ரிஷப் பண்ட் தனது ஐபிஎல் பயணத்தின் 100-வது போட்டியில் விளையாட உள்ளார். இதன்மூலம் டெல்லி அணிக்காக 100-வது போட்டியில் விளையாடிய முதல் வீரர் என்ற சாதனையையும் ரிஷப் பண்ட் படைக்கவுள்ளார். 

Night
Day