விளையாட்டு
லக்னோ கேப்டன் ரிஷப் பண்டுக்கு ரூ.24 லட்சம் அபராதம்
ரிஷப் பண்டுக்கு ரூ.24 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மும்பை வான்கடே ஸ?...
ஜம்மு காஷ்மீரில் உள்ள குரேஸ் பள்ளத்தாக்கில் இளைஞர்கள் பனிக்கிரிக்கெட் விளையாடி மகிழ்ந்தனர். கடந்த சில வாரங்களாக ஜம்மு காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது. இதனால், பல்வேறு இடங்களில் உள்ள சாலைகளை பனிச்சூழ்ந்து வெண்போர்வை போர்த்தியது போல காட்சியளிக்கிறது. இதனிடையே, பந்திபூரா மாவட்டத்தில் உள்ள குரேஸ் பள்ளத்தாக்கு பகுதியில் பனிப்படந்த இடத்தில் இளைஞர்கள் கிரிக்கெட் விளையாடி மகிழ்ந்தனர். அந்த, காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
ரிஷப் பண்டுக்கு ரூ.24 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மும்பை வான்கடே ஸ?...
ஏடிஎம் பரிவர்த்தனை, ரயில் டிக்கெட் முன்பதிவு உள்ளிட்ட 6 புதிய விதிமுறை மாற...