இந்தியா
ரஃபேல் போர் விமானத்தில் குடியரசுத்தலைவர் பயணம்
குடியரசுத் தலைவரும் இந்திய ஆயுதப் படைகளின் உச்சத் தளபதியுமான திரௌபதி முர...
ஜம்மு காஷ்மீர் தால் ஏரியில் நிலவும் கடும் பனிப்பொழிவால் சுற்றுலா பயணிகள் அவதியடைந்தனர். உலகளவில் பிரபலமான இந்த ஏரி, சுற்றுலாப் பயணிகளின் சொர்க்கமாக திகழ்கிறது. இந்நிலையில் தால் ஏரியில் நிலவும் கடும் பனிப்பொழிவால் அப்பகுதியே உறைந்து காணப்படுகிறது. இதனால் சுற்றுலா பயணிகள் கடும் அவதியடைந்த நிலையில், குழந்தைகள், மூதாட்டிகள் வீடுகளை விட்டு வெளியேற முடியாமல் அவதியடைந்தனர்.
குடியரசுத் தலைவரும் இந்திய ஆயுதப் படைகளின் உச்சத் தளபதியுமான திரௌபதி முர...
தமிழகத்தில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் 888 கோடி ?...