விளையாட்டு
தமிழ்நாடு கால்பந்தாட்ட சங்க தலைவர் தேர்தல் ரத்து - உத்தரவு
தமிழ்நாடு கால்பந்தாட்ட சங்கத்தின் தலைவரை தேர்ந்தெடுப்பதற்காக நடைபெற்ற ?...
ஐ.பி.எல். தொடரில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி வெற்றி பெற்றது. சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று இரவு நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் பேட் செய்த சென்னை அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 162 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக கேப்டன் ருதுராஜ் 62 ரன்கள் எடுத்தார். அடுத்து விளையாடிய பஞ்சாப் அணி 18வது ஓவரில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 163 ரன்கள் எடுத்து 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அந்த அணியில் ஜானி பேர்ஸ்டோ 46 ரன்களும், ரிலி ரூசோ 43 ரன்களும் எடுத்தனர்.
தமிழ்நாடு கால்பந்தாட்ட சங்கத்தின் தலைவரை தேர்ந்தெடுப்பதற்காக நடைபெற்ற ?...
பாஜக தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், 5 ஐஏஎஸ் அதிகாரிகள் உள்ளிட்ட அரச...