விளையாட்டு
பளுதூக்கும் போட்டி - 82 வயது மூதாட்டி கிட்டாம்பாளுக்கு தொழிலதிபர் ஆனந்த் மகிந்த்ரா பாராட்டு...
82 வயதில் பளுதூக்கும் போட்டியில் பங்கேற்று சாதனை படைத்த பொள்ளாச்சியை சேர்?...
இந்தியா - இலங்கை இடையேயான டி20 தொடர் இன்று பல்லேகலே சர்வதேச மைதானத்தில் தொடங்குகிறது. இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி தலா மூன்று போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒரு நாள் தொடரில் பங்கேற்கவுள்ளது. இது இந்திய அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக பதவியேற்றுள்ள கவுதம் கம்பீரின் முதல் தொடர் என்பதால் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. தொடரை வெற்றியுடன் தொடங்க சூர்யகுமார் தலைமையிலான இந்திய அணி தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். இந்த போட்டி இந்திய நேரப்படி இரவு 7 மணிக்கு தொடகுகிறது.
82 வயதில் பளுதூக்கும் போட்டியில் பங்கேற்று சாதனை படைத்த பொள்ளாச்சியை சேர்?...
மதுரை மீனாட்சியம்மன் கோயில் மற்றும் அதன் உப கோயில்களின் சொத்துக்கள் தொடர...