விளையாட்டு
லக்னோ கேப்டன் ரிஷப் பண்டுக்கு ரூ.24 லட்சம் அபராதம்
ரிஷப் பண்டுக்கு ரூ.24 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மும்பை வான்கடே ஸ?...
அகில இந்திய அளவிலான பீச் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழக வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் 20 தங்க பதக்கங்களை குவித்தனர். மகாராஷ்டிராவில் உள்ள அலிபாக் கடற்கரையில் 5வது அகில இந்திய அளவிலான பீச் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது. இதில், தமிழ்நாடு, மகாராஷ்டிரா, ஒடிஷா, குஜராத் உள்ளிட்ட 11 மாநில அணிகள் கலந்து கொண்டன. 3 பிரிவில் நடைபெற்ற போட்டியில் மொத்த சாம்பியன்ஷிப் பட்டத்தை தமிழக அணி தட்டி சென்றது. போட்டி முடிந்து தமிழகம் திரும்பிய வீரர்கள் மற்றும் வீராங்கணைகளுக்கு மாலை அணிவித்து உற்சாகமாக வரவேற்கப்பட்டனர்.
ரிஷப் பண்டுக்கு ரூ.24 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மும்பை வான்கடே ஸ?...
ஏடிஎம் பரிவர்த்தனை, ரயில் டிக்கெட் முன்பதிவு உள்ளிட்ட 6 புதிய விதிமுறை மாற...