தமிழகம்
நிலப் பிரச்னை தொடர்பாக அதிகாலையில் விசாரணைக்குச் சென்ற காவலர்கள்...
மதுரையில் நிலப் பிரச்னை தொடர்பாக அதிகாலையில், வீட்டில் தூங்கிக்கொண்டிரு?...
வேங்கைவயல் சம்பவத்தில் உண்மை கண்டறியும் சோதனை தொடர்பான வழக்கு விசாரணை வரும் 29ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. வேங்கைவயல் விவகாரத்தில் 10 பேருக்கு உண்மை கண்டறியும் சோதனை மேற்கொள்வது குறித்து சிபிசிஐடி போலீசார் மனுதாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கு நேற்று புதுக்கோட்டை வன்கொடுமை தடுப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இந்நிலையில், இறையூரைச் சேர்ந்த ஒருவர் தனக்கு உண்மை கண்டறியும் சோதனை நடத்துவது குறித்து தனது பதில் மனுவை தாக்கல் செய்ய ஒரு வார காலம் அவகாசம் கேட்டதை தொடர்ந்து வழக்கு விசாரணையை 29ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.
மதுரையில் நிலப் பிரச்னை தொடர்பாக அதிகாலையில், வீட்டில் தூங்கிக்கொண்டிரு?...
மதுரையில் நிலப் பிரச்னை தொடர்பாக அதிகாலையில், வீட்டில் தூங்கிக்கொண்டிரு?...