தமிழகம்
மதுராந்தகம் ஏரியிலிருந்து 150 கன அடி உபரி நீர் வெளியேற்றம்
மதுராந்தகம் ஏரியிலிருந்து 150 கன அடி உபரி நீர் வெளியேற்றப்படுவதாக பொதுப்பண...
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று முதல் வரும் 18ம் தேதி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை அய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், வரும் 15ம் தேதி முதல் 18ம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு உள்ளதால் மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. இந்த நாட்களில் 7 முதல் 11 சென்டி மீட்டர் வரை மழையின் அளவு பதிவாக வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.
மதுராந்தகம் ஏரியிலிருந்து 150 கன அடி உபரி நீர் வெளியேற்றப்படுவதாக பொதுப்பண...
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்த மழை காரணமாக தாழ்வான பகுதிகளில் மழைந...