வரும் 15 முதல் 18ம் தேதி வரை தமிழகத்திற்கு 'மஞ்சள் அலர்ட்'

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று முதல் வரும் 18ம் தேதி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை அய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், வரும் 15ம் தேதி முதல் 18ம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு உள்ளதால் மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. இந்த நாட்களில்  7 முதல் 11 சென்டி மீட்டர் வரை மழையின் அளவு பதிவாக வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.

varient
Night
Day