தமிழகம்
ராமேஸ்வரம் மீனவர்கள் 12 பேர் சிறைபிடிப்பு
எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி நடுக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்?...
செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் கடலில் குளித்த வெளிநாட்டு பெண் பயணி, அலையில் சிக்கி உயிரிழந்தார். இங்கிலாந்தை சேர்ந்த பரிகெட் டைலர் என்பவர், தனது மகன் ரூபர்ட் டைலருடன் மாமல்லபுரத்திற்கு சுற்றுலா வந்துள்ளார். இருவரும் கடலில் குளித்தபோது, அலையில் சிக்கி இழுத்து செல்லப்பட்ட பரிகெட் டைலர், மகன் கண் முன்னே மூச்சுத் திணறி உயிரிழந்தார். ஒரு மணி நேரத்திற்கு பின் அவரது உடல் கரை ஒதுங்கியது. சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், உடலை மீட்டு, இங்கிலாந்து நாட்டு தூதரகத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி நடுக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்?...
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே ஜனகராஜ குப்பம் கிராமத்தில் நடைபெற்?...