தமிழகம்
மலைப்பகுதியை பாதுகாக்காவிட்டால் பின்விளைவு பேரழிவாக இருக்கும்" - உயர்நீதிமன்றம் உத்தரவு...
மலைப்பகுதிகளையும், வனப்பகுதிகளையும் பாதுகாக்க கொண்டு வரப்பட்ட சிறப்பு ?...
மயிலாடுதுறையில், காசிக்கு சென்று திரும்பிய தருமபுரம் ஆதீன மடாதிபதிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தருமபுரத்தில் 600 ஆண்டுகள் பழமை வாய்ந்த சைவ ஆதீன மடம் உள்ளது. இதன் 27வது மடாதிபதியாக ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் பட்டம் வகித்து வருகிறார். கடந்த மாதம் காசிக்கு புனித யாத்திரை சென்ற அவர், சிவராத்திரி பூஜையில் பங்கேற்றார். புனித யாத்திரை முடிந்து மடத்திற்கு திரும்பிய அவருக்கு மலர் தூவி வரவேற்பு அளிக்கப்பட்டது.
மலைப்பகுதிகளையும், வனப்பகுதிகளையும் பாதுகாக்க கொண்டு வரப்பட்ட சிறப்பு ?...
தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே, டாஸ்மாக் பாரில் ஏற்பட்ட தகராறில் இ?...