தமிழகம்
ஜெயக்குமார் வீட்டில் மற்றொருவரின் கைரேகை - புதிய திருப்பம்
நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் மரணம் தொடர்பாக அடுக்க...
மதுரை அருகே நடைபெற்ற இரட்டை மாட்டு வண்டி பந்தையத்தை பொதுமக்கள் ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர். கட்டக்காளைபட்டியில் உள்ள முனியாண்டி சாமி கோயில் திருவிழாவை முன்னிட்டு இரட்டை மாட்டு வண்டி எல்கை பந்தயம் மற்றும் சைக்கிள் பந்தயம் கோலாகலமாக நடைபெற்றது. இரு பிரிவுகளாக நடத்தப்பட்ட போட்டியில், திண்டுக்கல், புதுக்கோட்டை, சிவகங்கை உள்ளிட்ட இடங்களில் இருந்து 20 மாட்டு வண்டிகள் பங்கேற்றன. சீறிபாய்ந்து வந்த காளைகளை பொதுமக்கள் ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர்.
நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் மரணம் தொடர்பாக அடுக்க...
டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் ஜாமீன் கோரிய வழக்கில் நாளை மறுநாள...