தமிழகம்
நீதிமன்ற அவமதிப்பு வழக்கு - அதிகாரிகள் ஆஜர்
பாஜக தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், 5 ஐஏஎஸ் அதிகாரிகள் உள்ளிட்ட அரச...
நீலகிரி மாவட்டம் உதகையில் சுற்றுலாப் பயணிகள் சிறப்பு மலை ரயிலில் பயணம் செய்து உற்சாகமடைந்தனர். கோடை சீசனையொட்டி சுற்றுலா பயணிகளை உற்சாகப்படுத்தும் வகையில் நீலகிரியில் கடந்த மார்ச் மாதம் 29ம் தேதி முதல் ஜூன் ஒன்றாம் தேதி வரை சிறப்பு ரயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி இயக்கப்பட்டு வரும் சிறப்பு ரயிலில் சுற்றுலாப் பயணிகள் ஆர்வத்துடன் பயணம் செய்து மகிழ்ச்சி அடைந்து வருகின்றனர்.
பாஜக தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், 5 ஐஏஎஸ் அதிகாரிகள் உள்ளிட்ட அரச...
பாஜக தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், 5 ஐஏஎஸ் அதிகாரிகள் உள்ளிட்ட அரச...