மணிமுத்தாறு அருவியில் 2வது நாளாக வெள்ளப்பெருக்கு..!

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தென்மேற்கு பருவமழை காரணமாக நெல்லை மாவட்டத்தில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இதன்காரணமாக மணிமுத்தாறு அருவியில் 2வது நாளாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்கவோ, பார்வையிடவோ வனத்துறை தடைவிதித்துள்ளது. அருவியில் வெள்ளப்பெருக்கு சீராகும் வரை இந்த தடை நீடிக்கும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Night
Day