தமிழகம்
புயலாக வலுப்பெறும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி - இந்திய வானிலை ஆய்வு மையம்...
தென்கிழக்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, வ...
புதுக்கோட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேலாக கனமழை பெய்தது. அதன்படி முள்ளூர், மச்சுவாடி, கோவில்பட்டி, ஆலங்குடி, உள்ளிட்ட பகுதிகளில் பெய்த மழையால், சாலைகளில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் தீபாவளி பண்டிகையையொட்டி சாலை ஓரங்களில் கடை வைத்திருந்த வியாபாரிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.
தென்கிழக்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, வ...
சென்னை அசோக் நகரில் மரத்தின் மீது கண்டெய்னர் வேன் மோதி விபத்துக்குள்ளானத...