புதுக்கோட்டை சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

புதுக்கோட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேலாக கனமழை பெய்தது. அதன்படி முள்ளூர், மச்சுவாடி, கோவில்பட்டி, ஆலங்குடி, உள்ளிட்ட பகுதிகளில் பெய்த மழையால், சாலைகளில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் தீபாவளி பண்டிகையையொட்டி சாலை ஓரங்களில் கடை வைத்திருந்த வியாபாரிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.

varient
Night
Day