தமிழகம்
இருசக்கர வாகனத்தின் மீது கார் மோதி விபத்து - விபத்தில் ஒருவர் உயிரிழப்பு...
திண்டுக்கல் மாவட்டம் அம்மையநாயக்கனூர் அருகே இருசக்கர வாகனத்தின் மீது கா?...
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் இரண்டு மணி நேரமாக இடி மின்னலுடன் கனமழை பெய்தது. திருப்பூரில் நேற்று காலை முதலே மேக மூட்டத்துடன் காணப்பட்ட நிலையில், மாலையில், பாளையக்காடு, பாரப்பாளையம், தாராபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது. இதனால் பல்வேறு பகுதிகளில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடியதால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.
திண்டுக்கல் மாவட்டம் அம்மையநாயக்கனூர் அருகே இருசக்கர வாகனத்தின் மீது கா?...
தீபாவளி பண்டிகையையொட்டி, இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் தொடங்கி உள்ளதால் ...