பல்லாவரம் மேம்பாலத்தில் இருபுறமாகவும் வாகனப் போக்குவரத்திற்கு அனுமதி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னை பல்லாவரம் மேம்பாலத்தில் இருபுறமாகவும் வாகனப் போக்குவரத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கடந்த 2020ம் ஆண்டு திறக்கப்பட்ட இந்த பாலத்தில் தாம்பரம் - விமான நிலையம் மார்க்கத்தில் மட்டுமே போக்குவரத்துக்கு அனுமதிக்கப்பட்டது. ஆனால் மறுமார்க்கத்தில் அதிகரிக்கும் போக்குவரத்து நெருக்கடியால் தற்போது இரு புறமாகவும் வாகனப் போக்குவரத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டு, அதற்கேற்ப பாலத்தில் தடுப்புகள் வைக்கப்பட்டுள்ளன.

Night
Day