தமிழகம்
குற்றால அருவிகள் மூடல் - அனைத்து அருவிகளும் மூடப்படுவதாக மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு...
பழைய குற்றாலத்தில் திடீரென ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி சிறுவன் உயி?...
சென்னை பல்லாவரம் மேம்பாலத்தில் இருபுறமாகவும் வாகனப் போக்குவரத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கடந்த 2020ம் ஆண்டு திறக்கப்பட்ட இந்த பாலத்தில் தாம்பரம் - விமான நிலையம் மார்க்கத்தில் மட்டுமே போக்குவரத்துக்கு அனுமதிக்கப்பட்டது. ஆனால் மறுமார்க்கத்தில் அதிகரிக்கும் போக்குவரத்து நெருக்கடியால் தற்போது இரு புறமாகவும் வாகனப் போக்குவரத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டு, அதற்கேற்ப பாலத்தில் தடுப்புகள் வைக்கப்பட்டுள்ளன.
பழைய குற்றாலத்தில் திடீரென ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி சிறுவன் உயி?...
ஹரியானாவில் சுற்றுலா பேருந்தில் தீ விபத்து - 8 பேர் பலி