நெல்லை: பிரதமர் மோடியை வரவேற்கும் சிறுமியின் வீடியோ வைரல்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே 4 வயது சிறுமி பிரதமர் மோடியை வரவேற்று, கோரிக்கைகளை முன்வைத்துள்ள வீடியோ வைரலாகி வருகிறது. பிரதமர் மோடி இன்று நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அகஸ்தியர்பட்டியில் பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் பங்கேற்று மக்களிடம் உரையாற்றுகிறார். இதனிடையே அகஸ்தியர்பட்டியைச் சேர்ந்த 4 வயது சிறுமி அபினஷா, காரையாறு அணையில் கைவிடப்பட்ட படகு போக்குவரத்தை மீண்டும் தொடங்க வேண்டும், மணிமுத்தாறு பூங்காவை சீரமைக்க வேண்டும் என தனது மழலைக்குரலில் பிரதமர் மோடிக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். 

Night
Day