தமிழகம்
இளையராஜாவை நேரில் சந்தித்து பாடல் பயன்படுத்தியது தொடர்பாக தகவல் தெரிவித்த நிலையில் வழக்கு தொடுப்பு - வனிதா வருத்தம்...
இளையராஜாவை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்று பாடல் பயன்படுத்தியது தொடர்ப?...
நீலகிரி அருகே சாலையில் உலா வந்த கரடியால் வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்தனர். உதகை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக கரடிகளின் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது. இந்நிலையில், காந்திபேட்டை பகுதிக்குள் நுழைந்த கரடி ஒன்று, உணவு தேடி சாலையில் உலா வந்ததால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர்.
இளையராஜாவை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்று பாடல் பயன்படுத்தியது தொடர்ப?...
நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே தூண்டில் வளைவு மீன்பிடி துறைமுகம் அமைக்கு...