தமிழகம்
மதுரை மேயர் பதவி விலக கோரி பாஜகவினர் முழக்கம்
வரி குறைப்பு மோசடியை கண்டித்து பாஜக போராட்டம்மதுரை மாநகராட்சி வரி குறைப்...
நீலகிரி மாவட்டம் உதகைக்கு சமையல் சிலிண்டர் எடுத்து வந்த சுற்றுலா பயணிகளின் வாகனங்களுக்கு வட்டார போக்குவரத்து அதிகாரி அபராதம் விதித்தார். வெயிலின் தாக்கத்தை தணிக்க சுற்றுலா பயணிகள் நீலகிரிக்கு படையெடுத்து வருகின்றனர். சுற்றுலா தளங்களுக்கு செல்லும்போது சில சுற்றுலா பயணிகள் கேஸ் சிலிண்டர் உள்ளிட்டவற்றை கொண்டு வந்து சாலையோரம் வாகனங்களை நிறுத்தி சமையல் செய்வதால் வனப்பகுதியில் தீ பரவும் சூழல் உருவாகியுள்ளது. இதன் காரணமாக சுற்றுலா பயணிகள் தீ பிடிக்கக் கூடிய பொருட்களை எடுத்து வர மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. இதனிடையே வேலூர் மற்றும் மைசூரிலிருந்து வந்த சுற்றுலா பேருந்து வேனில் கொண்டு வரப்பட்ட கேஸ் சிலிண்டர்களை பறிமுதல் செய்து மாவட்ட வழங்கல் அலுவலர் மற்றும் வட்டார போக்குவரத்து அலுவலர் இணைந்து அபராதம் விதித்தனர்.
வரி குறைப்பு மோசடியை கண்டித்து பாஜக போராட்டம்மதுரை மாநகராட்சி வரி குறைப்...
பிரதமரின் ரோஜகார் திட்டத்தின் கீழ் 51 ஆயிரம் பேருக்கு பணி நியமன ஆணையை பிரத?...