தமிழகம்
அட்சய திருதியை நாளில் தங்க நகைகளை வாங்க ஆர்வம் காட்டும் மக்கள்..!...
அட்சய திருதியை நாளில் தமிழகம் முழுவதும் நகைகளை வாங்க மக்கள் ஆர்வம் காட்ட?...
நீலகிரி அருகே குறுமிளகு விளைச்சல் குறைவால் விவசாயிகள் போதிய லாபம் கிடைக்காமல் கவலை அடைந்தனர். நீலகிரி மாவட்டத்தில் பருவமழை சரியான முறையில் பெய்யாததால் குறுமிளகு விளைச்சல் சற்று குறைந்து காணப்பட்டது. கடந்த ஆண்டு ஒரு கிலோ 560 ரூபாய்க்கு விற்கப்பட்ட குறுமிளகு இந்தாண்டு 500 ரூபாய்க்கு மட்டுமே விற்கப்படுகிறது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்தனர்.
அட்சய திருதியை நாளில் தமிழகம் முழுவதும் நகைகளை வாங்க மக்கள் ஆர்வம் காட்ட?...
ஏடிஎம் பரிவர்த்தனை, ரயில் டிக்கெட் முன்பதிவு உள்ளிட்ட 6 புதிய விதிமுறை மாற...