தமிழகம்
விவசாயத் தோட்டத்தில் பாய்ந்து தலைக்குப்புற கவிழ்ந்த கார்
கோவை மாவட்டம், சூலூர் அருகே விவசாயத் தோட்டத்தில் கார் கவிழ்ந்து விபத்துக?...
நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்காக மகிழ்ச்சி அடையவில்லை இல்லை, கவலைதான் படுகிறேன் என திருச்சியில் போட்டியிடும் மதிமுக வேட்பாளர் துரை வைகோ அதிருப்தி தெரிவித்துள்ளார். திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், 3 சீட் கிடைத்திருந்தால் வேறு எங்காவது போட்டியிட வாய்ப்பு கிடைத்திருக்கும் என்றும், ஒரு சீட் மட்டுமே கிடைத்ததால் திருச்சியில் நிற்கிறேன் என தெரிவித்தார்.
கோவை மாவட்டம், சூலூர் அருகே விவசாயத் தோட்டத்தில் கார் கவிழ்ந்து விபத்துக?...
திருச்செந்தூர் சுப்பிரமணயி சுவாமி கோவில் குடமுழுக்கு நாளில் பக்தர்கள் ம?...