தமிழகம்
நிற்காமல் சிட்டாய் பறந்த அரசுப் பேருந்து... சிறைபிடித்த சிங்கப்பெண்கள்...
விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே மகளிர் கட்டணமில்லா பேருந்தில் பெண்?...
நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்காக மகிழ்ச்சி அடையவில்லை இல்லை, கவலைதான் படுகிறேன் என திருச்சியில் போட்டியிடும் மதிமுக வேட்பாளர் துரை வைகோ அதிருப்தி தெரிவித்துள்ளார். திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், 3 சீட் கிடைத்திருந்தால் வேறு எங்காவது போட்டியிட வாய்ப்பு கிடைத்திருக்கும் என்றும், ஒரு சீட் மட்டுமே கிடைத்ததால் திருச்சியில் நிற்கிறேன் என தெரிவித்தார்.
விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே மகளிர் கட்டணமில்லா பேருந்தில் பெண்?...
ஆடி அமாவாசையை முன்னிட்டு சதுரகிரி மலையேற கடும் நேரக்கட்டுப்பாடு - ஆகஸ்ட் 1...