தமிழகம்
அட்சய திருதியை நாளில் தங்க நகைகளை வாங்க ஆர்வம் காட்டும் மக்கள்..!...
அட்சய திருதியை நாளில் தமிழகம் முழுவதும் நகைகளை வாங்க மக்கள் ஆர்வம் காட்ட?...
நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்காக மகிழ்ச்சி அடையவில்லை இல்லை, கவலைதான் படுகிறேன் என திருச்சியில் போட்டியிடும் மதிமுக வேட்பாளர் துரை வைகோ அதிருப்தி தெரிவித்துள்ளார். திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், 3 சீட் கிடைத்திருந்தால் வேறு எங்காவது போட்டியிட வாய்ப்பு கிடைத்திருக்கும் என்றும், ஒரு சீட் மட்டுமே கிடைத்ததால் திருச்சியில் நிற்கிறேன் என தெரிவித்தார்.
அட்சய திருதியை நாளில் தமிழகம் முழுவதும் நகைகளை வாங்க மக்கள் ஆர்வம் காட்ட?...
ஏடிஎம் பரிவர்த்தனை, ரயில் டிக்கெட் முன்பதிவு உள்ளிட்ட 6 புதிய விதிமுறை மாற...