தமிழகம்
குற்றால அருவிகள் மூடல் - அனைத்து அருவிகளும் மூடப்படுவதாக மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு...
பழைய குற்றாலத்தில் திடீரென ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி சிறுவன் உயி?...
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரில் டிராக்டர் மீது கார் மோதிய விபத்தின் பதைபதைக்கும் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது. மீஞ்சூரை சேர்ந்த சண்முகம் என்பவர் பொங்கல் பண்டிகைக்காக குடும்பத்துடன் திண்டுக்கல் சென்றுவிட்டு, காரில் வீடு திரும்பினார். மீஞ்சூர் - வண்டலூர் வெளிவட்ட சாலையில் சென்றபோது முன்னால் சென்ற டிராக்டர் மீது கார் மோதி விபத்துக்குள்ளானது. இதில் சண்முகத்தின் மகள் கவி வர்ஷா, மகன் கவிவர்ஷன் ஆகியோர் உயிரிழந்தனர்.
பழைய குற்றாலத்தில் திடீரென ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி சிறுவன் உயி?...
ஹரியானாவில் சுற்றுலா பேருந்தில் தீ விபத்து - 8 பேர் பலி