தமிழகம்
மலைப்பகுதியை பாதுகாக்காவிட்டால் பின்விளைவு பேரழிவாக இருக்கும்" - உயர்நீதிமன்றம் உத்தரவு...
மலைப்பகுதிகளையும், வனப்பகுதிகளையும் பாதுகாக்க கொண்டு வரப்பட்ட சிறப்பு ?...
திருப்பூரில் குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த 11 ஆம் தேதி நாடு முழுவதும் குடியுரிமை சட்டத்தை அமல்படுத்தி மத்திய அரசு உத்தரவிட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு கட்சிகள் மற்றும் இயக்கங்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன. இந்த நிலையில், திருப்பூரில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினா் ரயில் நிலையம் முன்பு போராட்டத்தில் ஈடுப்பட்டனா். அப்போது, குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினா். இந்த போராட்டத்தில் ஈடுப்பட்ட 30-க்கும் மேற்பட்டவர்களை காவல்துறையினா் கைது செய்தனர்.
மலைப்பகுதிகளையும், வனப்பகுதிகளையும் பாதுகாக்க கொண்டு வரப்பட்ட சிறப்பு ?...
தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே, டாஸ்மாக் பாரில் ஏற்பட்ட தகராறில் இ?...