தமிழகம்
அட்சய திருதியை நாளில் தங்க நகைகளை வாங்க ஆர்வம் காட்டும் மக்கள்..!...
அட்சய திருதியை நாளில் தமிழகம் முழுவதும் நகைகளை வாங்க மக்கள் ஆர்வம் காட்ட?...
திருச்சி மாநகராட்சி அலுவலகத்தில் திமுக கவுன்சிலர் பெட்ரோல் ஊற்றி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேயர் அன்பழகன் தலைமையில் மாமன்ற கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில், 60 வது வார்டு உறுப்பினர் காஜாமலை விஜய் தனது வார்டில் உள்ள மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற முடியவில்லை என தெரிவித்தார். மேலும் தனக்கு வாய்ப்பளித்த மக்களுக்கு நன்றி என தெரிவித்து தனது ராஜினாமா கடிதத்தையும் மேயரிடம் வழங்கினார். பின்னர், காரில் இருந்து பெட்ரோலை தனது உடலில் ஊற்றி தற்கொலைக்கு முயன்றார். அப்போது, செய்தி சேகரிக்க சென்ற ஒளிப்பதிவாளரை செய்தி சேகரிக்கவிடாமல் திமுக நிர்வாகிகள் தடுத்தனர். அமைச்சர் கே.என். நேருவின் ஆதரவாளரான காஜாமலை விஜயின் விபரீததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
அட்சய திருதியை நாளில் தமிழகம் முழுவதும் நகைகளை வாங்க மக்கள் ஆர்வம் காட்ட?...
ஏடிஎம் பரிவர்த்தனை, ரயில் டிக்கெட் முன்பதிவு உள்ளிட்ட 6 புதிய விதிமுறை மாற...