தமிழகம்
உச்சநீதிமன்றம், பசுமை தீர்ப்பாய உத்தரவுகள் தெரியாமல் கட்டுமானத்திற்கு சிஎம்டிஏ அனுமதி வழங்கியது எப்படி...
பள்ளிக்கரணை சதுப்பு நிலங்களில் கட்டுமானத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள...
 
                                    
                                    
                                
                                    
                        
                       
                    திண்டுக்கல் ரயில் நிலைய மேம்பாலத்தில் பழுதாகி நின்ற அரசு பேருந்தால் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. கும்பகோணம் பணி மனையைச் சேர்ந்த அரசு பேருந்து ஒன்று, பழனியில் இருந்து சிவகங்கையை நோக்கி, 40க்கும் மேற்பட்ட பயணிகளுடன் சென்றுகொண்டிருந்தது. அப்போது திண்டுக்கல் நாகல் நகர் மேம்பாலம், அருகே பேருந்து பழுதாகி நின்றது. இதனால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. மேலும் மாற்று பேருந்துகள் கிடைக்காமல் பொதுமக்கள் நீண்ட நேரம் காத்திருந்த அவலம் ஏற்பட்டது.
 
 
                                                                                                                                          
                                    பள்ளிக்கரணை சதுப்பு நிலங்களில் கட்டுமானத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள...
 
                                                                                                                                           
                                     
                                                                                                                                           
                                     
                                                                                                                                           
                                     
                                                                                                                                           
                                     
                                                                                                                                            
                                     
                                                                                                                                            
                                     
                                                                                                                                            
                                     
                                                                                                                                            
                                     
                                                                                                                                            
                                    தமிழகத்தில் ORSகள் மட்டுமே விற்பனை செய்ய வேண்டும் என அறிவித்துள்ள மாநில சு?...