தமிழகம்
ரூ.73,000-ஐ தாண்டி தங்கம் விலை
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை 520 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் 73,120 ரூபாய்க்?...
திண்டுக்கல் அருகே நண்பர்களுடன் விளையாடச் சென்ற சிறுவன் கிணற்றில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அங்குள்ள தெற்கு மாலைப்பட்டியை சேர்ந்த 14 வயது சிறுவன் யுவராஜ், அருகிலுள்ள தோட்டத்தில் இருக்கும் கிணற்றில் நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது எதிர்பாராத விதமாக யுவராஜ் கிணற்றில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தான். தகவல் அறிந்து வந்த தீயணைப்புத் துறையினர் சிறுவனின் உடலை மீட்டு உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். விளையாடச் சென்ற சிறுவன் கிணற்றில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை 520 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் 73,120 ரூபாய்க்?...
பெரம்பலூர் அருகே நாட்டு மருந்து கொடுக்கப்பட்ட இரட்டை பெண் கைக்குழந்தைகள?...