தருமபுரி - தொப்பூர் கணவாய் : 2 சரக்கு லாரிகள் மீது கார்கள் மோதி தீ விபத்து - 4 பேர் பலி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தருமபுரி - சேலம் தேசிய நெடுஞ்சாலையில், தொப்பூர் இரட்டைப் பாலம் அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த சரக்கு லாரி ஒன்று, 2 கார்கள் மற்றும் இரு லாரிகள் மீது அதிவேகமாக மோதிய விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர்.

varient
Night
Day