தமிழகம் : தேர்தல் பறக்கும் படை சோதனை - இதுவரை ரூ.69.70 கோடி பணம், பொருட்கள் பறிமுதல்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தமிழகத்தில் தேர்தல் பறக்கும் படையினர் இதுவரை நடத்திய சோதனையில் 69 கோடியே 70 லட்சம் மதிப்பிலான பணம், பொருட்கள் பறிமுதல் - 33 கோடி ரூபாய் ரொக்கமாக பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தகவல்

Night
Day