தமிழகம்
போலீஸ் பாதுகாப்பு வழங்கவில்லை - முக்கிய சாட்சி
நீதிமன்றம் உத்தரவிட்டும் தங்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கவில்லை என்று?...
சென்னையை அடுத்த தாம்பரம் ஜிஎஸ்டி சாலையில் அடுத்தடுத்து அரசு பேருந்து உள்ளிட்ட 3 வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளான சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. ஜிஎஸ்டி சாலையில் டெம்போ வாகனம் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது ஓட்டுநர் திடீரென பிரேக் பிடித்து வாகனத்தை நிறுத்தியுள்ளார். இதனால் பின்னால் வந்த இரண்டு பேருந்துகள் நிலைத்தடுமாறி டெம்போ வாகனம் மீது அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளாகின. இதில் பேருந்தின் கண்ணாடிகள் உடைந்து சேதமடைந்த நிலையில் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை என கூறப்படுகிறது. இந்த விபத்தால் ஜிஎஸ்டி சாலையில் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டதால் வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர்.
நீதிமன்றம் உத்தரவிட்டும் தங்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கவில்லை என்று?...
போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணாவின் ஜ?...