சுயேட்சை சின்னத்தில் போட்டி - துரை வைகோ பேட்டி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

மக்களவைத் தேர்தலில் மதிமுக சுயேட்சை சின்னத்தில் போட்டியிடப் போவதாக அக்கட்சியின் முதன்மை செயலாளர் துரை வைகோ தெரிவித்துள்ளார். திருச்சி மக்களவைத் தொகுதியின் மதிமுக வேட்பாளரான துரை வைகோ திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்ததார். அப்போது பேசிய அவர், தான் பிரச்சாரத்தை தொடங்கி விட்டதால், சுயேட்ச்சை சின்னத்தில் போட்டியிடப் போவதாகவும், எந்த சின்னத்தில் போட்டி என்பது குறித்த அறிவிப்பு நாளை அல்லது நாளை மறுநாள் வெளியாகும் எனத் தெரிவித்தார்.

Night
Day