தமிழகம்
அட்சய திருதியை நாளில் தங்க நகைகளை வாங்க ஆர்வம் காட்டும் மக்கள்..!...
அட்சய திருதியை நாளில் தமிழகம் முழுவதும் நகைகளை வாங்க மக்கள் ஆர்வம் காட்ட?...
கோவை அருகே பழுதாகி நின்ற அரசு பேருந்தை பயணிகள் இறங்கி தள்ளும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கோவை சிவானந்தா காலணியில் டவுன்ஹால் நோக்கி சென்ற அரசு பேருந்து, எடுத்த சிறிது நேரத்திலேயே பழுதகி நின்றது. இதனால் அலுவலகப் பணிகளுக்கு செல்லும் பயணிகள் செய்வதறியாது தாங்களாகவே இறங்கி பேருந்தை தள்ளினர்.
அட்சய திருதியை நாளில் தமிழகம் முழுவதும் நகைகளை வாங்க மக்கள் ஆர்வம் காட்ட?...
ஏடிஎம் பரிவர்த்தனை, ரயில் டிக்கெட் முன்பதிவு உள்ளிட்ட 6 புதிய விதிமுறை மாற...