தமிழகம்
முதலமைச்சருக்காக நிறுத்தப்பட்ட போக்குவரத்து - நோயாளிகள் அவதி
முதலமைச்சருக்காக நிறுத்தப்பட்ட போக்குவரத்து - நோயாளிகள் அவதிநெல்லை : முத?...
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் ஏரி சாலை அருகே குடியிருப்பு பகுதியில் காட்டெருமை கூட்டம் புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கொடைக்கானல் ஏரி சாலை அருகே உள்ள தனியார் இடத்தில் சுமார் 20-க்கும் மேற்பட்ட காட்டெருமைகள் புகுந்தன. மொத்தமாக சுற்றித்திரியும் காட்டெருமைகளை வனத்துறையினர் கண்காணித்து வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
முதலமைச்சருக்காக நிறுத்தப்பட்ட போக்குவரத்து - நோயாளிகள் அவதிநெல்லை : முத?...
முதலமைச்சருக்காக நிறுத்தப்பட்ட போக்குவரத்து - நோயாளிகள் அவதிநெல்லை : முத?...