தமிழகம்
அவலாஞ்சி, தொட்டபெட்டா பகுதிகளில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு...
தொடர் மழை காரணமாக உதகை - அவலாஞ்சி மற்றும் தொட்டபெட்டா தும்மனட்டி நெடுஞ்சா?...
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் ஏரி சாலை அருகே குடியிருப்பு பகுதியில் காட்டெருமை கூட்டம் புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கொடைக்கானல் ஏரி சாலை அருகே உள்ள தனியார் இடத்தில் சுமார் 20-க்கும் மேற்பட்ட காட்டெருமைகள் புகுந்தன. மொத்தமாக சுற்றித்திரியும் காட்டெருமைகளை வனத்துறையினர் கண்காணித்து வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தொடர் மழை காரணமாக உதகை - அவலாஞ்சி மற்றும் தொட்டபெட்டா தும்மனட்டி நெடுஞ்சா?...
சைப்ரஸ் நாட்டின் நிக்கோசியாவில் உள்ள அதிபர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்வி?...