தமிழகம்
அட்சய திருதியை நாளில் தங்க நகைகளை வாங்க ஆர்வம் காட்டும் மக்கள்..!...
அட்சய திருதியை நாளில் தமிழகம் முழுவதும் நகைகளை வாங்க மக்கள் ஆர்வம் காட்ட?...
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் ஏரி சாலை அருகே குடியிருப்பு பகுதியில் காட்டெருமை கூட்டம் புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கொடைக்கானல் ஏரி சாலை அருகே உள்ள தனியார் இடத்தில் சுமார் 20-க்கும் மேற்பட்ட காட்டெருமைகள் புகுந்தன. மொத்தமாக சுற்றித்திரியும் காட்டெருமைகளை வனத்துறையினர் கண்காணித்து வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அட்சய திருதியை நாளில் தமிழகம் முழுவதும் நகைகளை வாங்க மக்கள் ஆர்வம் காட்ட?...
ஏடிஎம் பரிவர்த்தனை, ரயில் டிக்கெட் முன்பதிவு உள்ளிட்ட 6 புதிய விதிமுறை மாற...