தமிழகம்
நிற்காமல் சிட்டாய் பறந்த அரசுப் பேருந்து... சிறைபிடித்த சிங்கப்பெண்கள்...
விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே மகளிர் கட்டணமில்லா பேருந்தில் பெண்?...
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் ஏரி சாலை அருகே குடியிருப்பு பகுதியில் காட்டெருமை கூட்டம் புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கொடைக்கானல் ஏரி சாலை அருகே உள்ள தனியார் இடத்தில் சுமார் 20-க்கும் மேற்பட்ட காட்டெருமைகள் புகுந்தன. மொத்தமாக சுற்றித்திரியும் காட்டெருமைகளை வனத்துறையினர் கண்காணித்து வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே மகளிர் கட்டணமில்லா பேருந்தில் பெண்?...
ஆடி அமாவாசையை முன்னிட்டு சதுரகிரி மலையேற கடும் நேரக்கட்டுப்பாடு - ஆகஸ்ட் 1...