தமிழகம்
மறைமலைநகர் அருகே ஒரே தண்டவாளத்தில் எதிரெதிரே வந்த மின்சார ரயில்களால் பரபரப்பு...
செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் அருகே ஒரே தண்டவாளத்தில் எதிரெதிரே வந்த ...
நெல்லை மாவட்டம் கூடங்குளம் முதலாவது அணு உலையில் எரிபொருள் நிரப்பும் பணி மற்றும் வருடாந்திர பராமரிப்பு பணிகளுக்காக மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. கூடன்குளத்தில் ஆயிரம் மெகாவாட் மின்திறன் கொண்ட 2 அணு உலைகள் அமைக்கப்பட்டு மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. மேலும் 3, 4 அணு உலைகளுக்கான பணிகள் 70 சதவீதம் நடந்து முடிந்துள்ளன. 5 மற்றும் 6 வது அணு உலைக்கான பணிகள் 22 சதவிகிதம் நடைபெற்று வருகிறது. இதனிடைய முதலாவது அணு உலையில் எரிபொருள் நிரப்பும் பணி மற்றும் வருடாந்திர பராமரிப்பு பணிகளுக்காக இன்று முதல் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. இந்த பராமரிப்பு பணிகள் முடிவடைய 60 நாட்கள் ஆகும் என அணுமின் நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால், 562 மெகா வாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் அருகே ஒரே தண்டவாளத்தில் எதிரெதிரே வந்த ...
மும்பையில் உள்ள வாக்குச்சாவடியில் பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் நீண்ட வ...