தமிழகம்
நீட் தேர்வு முடிவுகள் - டாப் 100 ரேங்கில் 6 தமிழர்கள் இடம்பிடிப்பு
இளநிலை நீட் தேர்வு முடிவுகளின் டாப் 100 ரேங்கிங்கில் தமிழகத்தை சேர்ந்த 6 பேர...
கன்னியாகுமரி அருகே கால்வாய் பொந்தில் இருந்த 12 அடி நீளம் கொண்ட மலைப்பாம்பை வனத்துறையினர் லாவகமாக பிடித்து காட்டுக்குள் விட்டனர். தோவாளையிலிருந்து செண்பகராமன்புதூர் வரை செல்லும் கால்வாயில், தூர் வாறும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டு வந்தனர். அப்போது கால்வாயின் ஒரு பொந்தில் மலை பாம்பு ஒன்று இருந்தது தெரியவர, வனத்துறைக்கு தகவல் தெரிக்கப்பட்டது. அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் 12 அடி நீளம் கொண்ட மலைப்பாம்பை லாவகாமாக பிடித்து காட்டுக்குள் விட்டனர்.
இளநிலை நீட் தேர்வு முடிவுகளின் டாப் 100 ரேங்கிங்கில் தமிழகத்தை சேர்ந்த 6 பேர...
ஈரான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக ...