தமிழகம்
தங்கம் விலை சவரன் ரூ.480 குறைவு
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை 480ரூபாய் குறைந்து ஒரு சவரன் 72,000-க்கு விற்?...
தேர்தல் பறக்கும் படையினரின் சோதனை காரணமாக வெளிமாநில ஜவுளி வியாபாரிகளின் வருகை குறைந்துள்ளதால் வியாபாரம் பின்னடைவை சந்தித்துள்ளதாக ஈரோடு ஜவுளி வியாபாரிகள் வருத்தம் தெரிவித்துள்ளனர். தேர்தல் விதிகள் அமலில் உள்ளதால் 50 ஆயிரம் ரூபாய்க்கும் மேல் ஆவணங்களின்றி எடுத்து செல்லப்படும் பணம் பறிமுதல் செய்யப்படுகிறது. இதனால் வெளிமாநில ஜவுளி வியாபாரிகள் பணம் கொண்டு வர அச்சப்பட்டு, வருகையை தவிர்த்துள்ளனர். இதனால் ஈரோட்டில் ஜவுளி வியாபாரிகளின் வியாபாரம் கடும் பின்னடைவை சந்தித்துள்ளது. எனவே, வியாபாரம் பாதிக்காத வண்ணம் சில விதிமுறைகளை தளர்த்தி தர வேண்டும் என வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை 480ரூபாய் குறைந்து ஒரு சவரன் 72,000-க்கு விற்?...
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே குடும்ப தகராறில் மனைவியை கணவன் வெட்...