தமிழகம்
பொன்முடிக்கு நீதிமன்றம் சரமாரி கேள்வி...
பதவியில் இருப்பதால் என்ன வேண்டுமானாலும் பேசி விட முடியுமா?சைவம், வைணவம் க?...
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே நள்ளிரவில் இருசக்கர வாகனத்தில் சென்ற கல்லூரி மாணவன், பனைமரத்தில் மோதி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. கொளத்தூர் பகுதியை சேர்ன்ஹ்ட பூவரசன் என்ற கல்லூரி மாணவர், நேற்றிரவு சங்கராபுரம் சாலையில் சென்றுள்ளார். எஸ்.வி.பாளையம் அருகே சென்றபோது பூவரசன் நிலைதடுமாறி, சாலையோர பனைமரத்தில் மோதியுள்ளார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்து சென்ற போலீசார் உடலை மீட்டு விசாரணை நடத்தினார்.
பதவியில் இருப்பதால் என்ன வேண்டுமானாலும் பேசி விட முடியுமா?சைவம், வைணவம் க?...
பதவியில் இருப்பதால் என்ன வேண்டுமானாலும் பேசி விட முடியுமா?சைவம், வைணவம் க?...