தமிழகம்
பழைய ஒய்வூதிய திட்டத்தை அமல்படுத்தாவிட்டல் ஜன.6ஆம் தேதி போராட்டம் - தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம் அறிவிப்பு...
விளம்பர திமுக அரசு அறிவித்த பழைய ஒய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் ?...
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சம்போ செந்தில் தொடர்பாக ஹரிஹரன் வாக்குமூலம் அளித்ததாக தகவல் வெளியானது. ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான வழக்கறிஞர் ஹரிஹரனை 5 நாட்கள் காவலில் எடுத்து போலீசார் விசாரித்து வருகின்றனர். அதில், ஆம்ஸ்ட்ராங் படுகொலையில் தொடர்புடைய கொலையாளிகளுக்கு பணம் கொடுத்தவர்கள் யார்? என்றும் வெவ்வேறு எண்களில் இருந்து விபிஎன், இன்ஸ்டா, whatsapp call-களில் மட்டுமே தொடர்பு கொண்டு, கொலையை எந்த பிரச்சினைகளும் இல்லாமல் எப்படி கச்சிதமாக செய்ய வேண்டும் உள்ளிட்ட ஆலோசனைகளை அவ்வபோது சம்போ செந்தில் வழங்கியதாகவும் ஹரிஹரன் வாக்குமூலம் அளித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் வடகிழக்கு மாநிலங்களில் சம்போ செந்தில் எங்கெங்கு தங்குவார்? என ஹரிஹரனிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விளம்பர திமுக அரசு அறிவித்த பழைய ஒய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் ?...
தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாத விளம்பர திமுக அரசை கண்டித்து, தமிழகத்தி...