தமிழகம்
தீபாவளி பண்டிகை : இன்றுமுதல் சிறப்புப் பேருந்துகள் இயக்கம்
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இன்று முதல் சிறப்புப் பேருந்துகள் இயக்கம் த...
சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள ஆதிகேசவ பெருமாள் கோயிலில் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினரும், நடிகையுமான குஷ்பு தூய்மைப்பணியை மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், பிரதமர் மோடி கோயிலை தூய்மையாக வைக்க அறிவுறுத்தினார் என்றும், பராமரிப்பு இல்லாமல் இருக்கும் கோயிலைதான் சுத்தம் செய்ய வேண்டும் என்று அவசியமில்லை, எந்த கோயிலாக இருந்தாலும் அனைவரும் சுத்தம் செய்ய வேண்டும் என தெரிவித்தார்.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இன்று முதல் சிறப்புப் பேருந்துகள் இயக்கம் த...
75 நாட்களாக வேலை இல்லாமல் வாழ வழியின்றி தவித்து வருவதாகக் கூறி சென்னை மாநக?...