தமிழகம்
குற்றால அருவிகள் மூடல் - அனைத்து அருவிகளும் மூடப்படுவதாக மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு...
பழைய குற்றாலத்தில் திடீரென ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி சிறுவன் உயி?...
சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள ஆதிகேசவ பெருமாள் கோயிலில் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினரும், நடிகையுமான குஷ்பு தூய்மைப்பணியை மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், பிரதமர் மோடி கோயிலை தூய்மையாக வைக்க அறிவுறுத்தினார் என்றும், பராமரிப்பு இல்லாமல் இருக்கும் கோயிலைதான் சுத்தம் செய்ய வேண்டும் என்று அவசியமில்லை, எந்த கோயிலாக இருந்தாலும் அனைவரும் சுத்தம் செய்ய வேண்டும் என தெரிவித்தார்.
பழைய குற்றாலத்தில் திடீரென ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி சிறுவன் உயி?...
ஹரியானாவில் சுற்றுலா பேருந்தில் தீ விபத்து - 8 பேர் பலி