தமிழகம்
அட்சய திருதியை நாளில் தங்க நகைகளை வாங்க ஆர்வம் காட்டும் மக்கள்..!...
அட்சய திருதியை நாளில் தமிழகம் முழுவதும் நகைகளை வாங்க மக்கள் ஆர்வம் காட்ட?...
சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள ஆதிகேசவ பெருமாள் கோயிலில் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினரும், நடிகையுமான குஷ்பு தூய்மைப்பணியை மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், பிரதமர் மோடி கோயிலை தூய்மையாக வைக்க அறிவுறுத்தினார் என்றும், பராமரிப்பு இல்லாமல் இருக்கும் கோயிலைதான் சுத்தம் செய்ய வேண்டும் என்று அவசியமில்லை, எந்த கோயிலாக இருந்தாலும் அனைவரும் சுத்தம் செய்ய வேண்டும் என தெரிவித்தார்.
அட்சய திருதியை நாளில் தமிழகம் முழுவதும் நகைகளை வாங்க மக்கள் ஆர்வம் காட்ட?...
ஏடிஎம் பரிவர்த்தனை, ரயில் டிக்கெட் முன்பதிவு உள்ளிட்ட 6 புதிய விதிமுறை மாற...