தமிழகம்
நீட் மறுதேர்வு நடத்த உத்தரவிட மறுப்பு
நீட் மறு தேர்வு நடத்த உத்தரவிடுவதற்கு சென்னை உயர்நீதிமன்றம் மறுப்புகனமழ?...
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே சேதமடைந்துள்ள சாலையை சீரமைக்கக் கோரி கைகளில் கருப்பு கொடியேந்தி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மீன்சுருட்டியில் இருந்து கல்லாத்தூர் வரையிலான 16 கிலோமீட்டர் சாலை குண்டும் குழியுமாக மிகவும் சேதமடைந்துள்ளதால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் அச்சத்துடன் பயணித்து வருகின்றனர். இதுகுறித்து கடந்த 6 மாதமாக விளம்பர திமுக அரசுக்கு பல்வேறு கோரிக்கைகள் விடுத்தும், போராட்டங்கள் நடத்தியும் நடவடிக்கை எடுக்கவில்லையென கூறப்படுகிறது. இதனை கண்டித்து இன்று மீன்சுருட்டியில் இருந்து வெத்தியார்வெட்டு கிராமம் வரை சாலைகளில் கருப்பு கொடி கட்டியும், கைகளில் கருப்பு கொடி ஏந்தியும் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நீட் மறு தேர்வு நடத்த உத்தரவிடுவதற்கு சென்னை உயர்நீதிமன்றம் மறுப்புகனமழ?...
சக்தீஸ்வரன் வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்புஅஜித்குமார் தாக்கப்பட்டதை வீடி...